பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஜன.10-ல் கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்
பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்யக் கோரி ஜன.10-ல் திமுக மகளிரணி சார்பில் பொள்ளச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.









