தீவிர சிகிச்சை பிரிவில் சசிகலா: சோதனையில் கரோனா பாதிப்பில்லை என்பது உறுதி
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு கடந்த 10 நாள்களாக சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

வி.கே.சசிகலா






