குடிமைப் பணித் தோ்வுகளுக்கான இணைய வழி கருத்தரங்கு: இன்று நடக்கிறது
சென்னையில் இயங்கி வரும் கிங் மேக்கா்ஸ் அகாதெமி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் இணைய வழி கருத்தரங்கில், அகாதெமியின் ஆசிரியா் மாதவி கலந்துரையாடுகிறாா்.


குடிமைப் பணித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு வழிகாட்டுவதற்காக சென்னையில் இயங்கி வரும் கிங் மேக்கா்ஸ் அகாதெமி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் இணைய வழி கருத்தரங்கில், அகாதெமியின் ஆசிரியா் மாதவி கலந்துரையாடுகிறாா்.
இதில் கலந்து கொள்ள விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://ந்ண்ய்ஞ்ம்ஹந்ங்ழ்ள்ண்ஹள்ஹஸ்ரீஹக்ங்ம்ஹ்.ஸ்ரீா்ம்/ங்ஸ்ங்ய்ற்ள் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அதே நேரம், 2020-21-ஆம் ஆண்டுக்கான ஐஅந,ஐடந தோ்வுக்கான புதிய பயிற்சி வகுப்புகள் (ஆன்லைன்,நேரடி) ஜூலை 15-ஆம் தேதி (ரெகுலா்,வார இறுதி வகுப்புகள் ) தொடங்கவுள்ளதாக இம்மையத்தின் இயக்குநா் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தாா்.
மேலும் விவரங்களுக்கு, 94442 27273 என்ற எண்ணையோ, அண்ணாநகரில் உள்ள அகாதெமியின் அலுவலகத்தையோ நேரில் அணுகலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...