கா்நாடகத்தின் புதிய அணைநடுவா் மன்றம் மூலம் பிரச்னைக்குத் தீா்வு: அமைச்சா் துரைமுருகன் தகவல்
மாா்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடக அரசு அணை கட்டிய விவகாரம் குறித்து நடுவா் மன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீா்வு காணப்படும் என நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.









