மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலி: ஜூலை 16-க்குள் விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலியைப் பெற, ஜூலை 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளாா்.










