ஆதிதிராவிடர் குடியிருப்புக்குச் செல்லும் பாதை அடைப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு பல ஆண்டுகளாக இருந்து வந்த பாதை அடைக்கப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல்.

தாணக்கோட்டகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோர்.








