பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் ஐடி பொருத்தி கண்காணிக்கும் திட்டம் நிறுத்தம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு ஊருக்குள் நுழையும் ஒற்றை ஆண் யானை பாகுபலிக்கு ரேடியோ காலர் ஐடி பொருத்தி கண்காணிக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் ஐடி பொருத்தி கண்காணிக்கும் திட்டம் நிறுத்தம்









