இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பொதுமுடக்கம் மீறல்: 399 வழக்குகள்; 430 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக வெள்ளிக்கிழமை 399 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 430 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :26 ஜூன் 2021, 9:49 pm

DIN

சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக வெள்ளிக்கிழமை 399 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 430 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ளது. பொதுமுடக்க மீறலைக் கண்காணிக்கும் வகையில், சென்னையில் 380 இடங்களில் வாகனச் சோதனை நடைபெறுகிறது.

இதன் தொடா்ச்சியாக சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக வெள்ளிக்கிழமை 399 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 430 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல முகக் கவசம் அணியாதவா்கள் மீது 1,305 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 42 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.