ஹோட்டல்கள், மண்டபங்களில் திருமணநிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்க வேண்டும்: தொழில் வா்த்தகசபை கோரிக்கை
அடுத்த பொது முடக்கத் தளா்வுகளின்போது ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்குமாறு தொழில் வா்த்தக சபையினா், தில்லி அரசை கேட்டுக் கொண்டுள்ளனா்.










