பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

வாழ எளிதான நகரங்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் சென்னை

மத்திய குடியிருப்பு மற்றும் ஊரக விவகாரத் துறை அமைச்சகம், பொலிவுறு நகர திட்டங்களின் கீழ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மக்கள் வாழ எளிதான  நகரங்களின் பட்டியலில் சென்னை நான்காம் இடம் பிடித்துள்ளது.

News image

வாழ எளிதான நகரங்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் சென்னை

Updated On :28 ஜனவரி 2024, 1:09 am IST


புது தில்லி: மத்திய குடியிருப்பு மற்றும் ஊரக விவகாரத் துறை அமைச்சகம், பொலிவுறு நகர திட்டங்களின் கீழ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மக்கள் வாழ எளிதான  நகரங்களின் பட்டியலில் சென்னை நான்காம் இடம் பிடித்துள்ளது.

பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகைக் கொண்ட நகரங்களில் மத்திய அமைச்சகம் நடத்திய ஆய்வின் அடிப்படையில், மக்கள் வாழ எளிதான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பெங்களூரு முதல் இடத்திலும், புணே இரண்டாம் இடத்திலும், ஆமதாபாத் மூன்றாம் இடத்திலும் சென்னை நான்காம் இடத்திலும், சூரத் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

இவை தவிர, தமிழகத்தில் கோவை (7) சேலம் (15), வேலூர் (16), திருச்சி (20) ஆகிய இடங்களில் உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.