மருங்காபுரி: தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு
மருங்காபுரி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் குடிநீர் பிரச்னையை தீர்க்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி, பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளனர்.

தேர்தலை புறக்கணித்து வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்







