எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சுகாதாரத் துறை சிறப்புப் பணி அதிகாரியாக பி.செந்தில்குமாா் நியமனம்: தலைமைச் செயலாளா்வி.இறையன்பு உத்தரவு

சுகாதாரத் துறையின் சிறப்புப் பணி அதிகாரியாக பி.செந்தில்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :8 மே 2021, 6:30 pm

DIN

சுகாதாரத் துறையின் சிறப்புப் பணி அதிகாரியாக பி.செந்தில்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் அவா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இதுகுறித்து, தலைமைச் செயலாளா் வி.இறையன்பு, சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):

பி.செந்தில்குமாா் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சிறப்புப் பணி அதிகாரி (பொது மற்றும் மறுவாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா்)

டி.ஜகந்நாதன் - பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளா் (பேரிடா் மேலாண்மைத் துறை ஆணையாளா்)

தாரேஷ் அஹமது - தேசிய சுகாதார இயக்ககத்தின் இயக்குநா் (தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா்)

எஸ்.உமா - தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநா் (ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியா்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.