வைத்தீஸ்வரன்கோயில்: பொது மக்கள் விரும்பி கடைப்பிடிக்கும் பொது முடக்கமாக மாற்ற பேரூராட்சி செயல் அலுவர் நடவடிக்கை
பொதுமுடக்கத்தைத் தொடர்ந்து அதனை மக்கள் வீட்டிலேயே பயனுள்ளதாக மாற்றிட மயிலாடுத்துறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.










