தென் மாவட்டங்களில் மிக பலத்தமழைக்கு வாய்ப்பு
திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.14) பலத்தமழை முதல் மிக பலத்தமழை

Updated On :13 நவம்பர் 2021, 7:48 pm

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.14) பலத்தமழை முதல் மிக பலத்தமழையும் சேலம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என்று
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...