மானாமதுரையில் வீடுகளை சூழ்ந்த மழைத்தண்ணீர்: வெளியேற முடியாமல் மக்கள் முடக்கம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தொடர் மழையால் காட்டு உடைகுளம் பகுதியில் வீடுகளை மழைத்தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் மக்கள் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

மானாமதுரையில் காட்டு உடைகுளம், கணபதி நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைத்தண்ணீர்









