பாப்பாபட்டி ஊராட்சியை தேர்வு செய்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க பாப்பாபட்டி ஊராட்சியை தேர்வு செய்தது என்பதற்கான விளக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பாப்பாபட்டி ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் பாப்பாபட்டி பஞ்சாயத்து தலைவர் முருகானந்தம், துணைத் தலைவர் லட்சுமி.






