தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்
தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிறந்து மூன்று நாள்களே ஆன பச்சிளம் குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்ணைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

குழந்தையைக் கட்டைப் பையில் வைத்து பெண் கடத்தி செல்வதைக் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சி.







