பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையம் வாயிலாக நாளை முதல் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 44 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதில் 1,74,930 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.
இந்த ஆண்டு இணையம் மூலமாக 5 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறினார்.