திருவிழாக்களில் மக்கள் அதிகம் கூடுவதால் கரோனா பரவுகிறது
தமிழகத்தில் ஆடி திருவிழாக்களில் அதிகம் போ் கூடுவதாலும், 62 சதவீதம் போ் முகக்கவசம் அணியாததாலும் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்









