தமிழக அரசின் வெள்ள நிவாரணம் இழப்பை ஈடு செய்வதாக இல்லை: விவசாயிகள் வேதனை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை, விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யக் கூடியதாக இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள்.









