வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய தமிழகம் வரும் மத்திய குழு
தமிழகத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் ஆய்வுக் குழு நவம்பர் 21ஆம் தேதி வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய தமிழகம் வரும் மத்திய குழு







