காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பெட்ரோல், டீசல் விலை 10-வது முறையாக உயர்வு

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த 12 நாள்களில் 10-வது முறையாக சனிக்கிழமை உயர்ந்துள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 2:21 pm IST


நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த 12 நாள்களில் 10-வது முறையாக சனிக்கிழமை உயர்ந்துள்ளன.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து ரூ. 108.21-க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் 76 காசுகள் உயர்ந்து ரூ. 98.21-க்கு விற்கப்படுகிறது.

கடந்தாண்டு நவம்பர் 4-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்த நிலையில், கடந்த மார்ச் 22 முதல் பெட்ரோல், டீசல் உயரத் தொடங்கியது. உக்ரைன் மீது ரஷியா ராணுவத் தாக்குதல் நடத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியது.

தில்லி:

பெட்ரோல் - ரூ. 102.61 (ஒரு லிட்டர்)
டீசல் - ரூ. 93.87

மும்பை:

பெட்ரோல் - ரூ. 117.57
டீசல் - ரூ. 101.79

கொல்கத்தா:

பெட்ரோல் - ரூ. 112.19 
டீசல் - ரூ. 97.02

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.