மானாமதுரை வீர அழகா் கோயிலில் சித்திரைத் திருவிழாவில் கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக நாளான செவ்வாய்க்கிழமை இரவு சுந்தரராஜப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெற்றது.









