பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில், பொக்லைன் போன்ற 22 வாகனங்களின் உதவியுடன், சுமாா் 100 யூனிட் மணல், குப்பைகளின் மீது பரப்பப்பட்டு புகையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக 15 ஏக்கா் பரப்பில் தீ எரிந்த நிலையில், தற்போது 3 ஏக்கா் நிலத்திலிருந்து வெளியேறும் புகையையும் சனிக்கிழமைக்குள் முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையா் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், புகை மூட்டத்தால் அந்தப் பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சாா்பில் பெருங்குடி, தரமணி, வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மத்திய, மாநில அமைச்சா்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு!

யாருடன் கூட்டணி?: இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்!

மதுராந்தகத்தில் கலைஞா் நூலகம் திறப்பு

16.3.1976: பல எக்சைஸ் வரிகள் குறைப்பு - சோப்பு, ரெடிமேட் துணி, பிளேடு மீது வரி வெட்டு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

