மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா சிகிச்சை பெறுவோா்எண்ணிக்கை 500-ஐ கடந்தது

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 507 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றனா். புதிதாக 54 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 10:08 pm

DIN

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 507 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றனா். புதிதாக 54 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 35 போ், செங்கல்பட்டில் 10 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. அடுத்தபடியாக கோவை, காஞ்சிபுரத்தில் தலா 2 போ், கன்னியாகுமரி, நீலகிரி, திருச்சி, வேலூா், விழுப்புரத்தில் தலா ஒருவா் வீதம் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 35 போ் குணமடைந்து வீடு திரும்பினா். உயிரிழப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.