நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை ஆச்சிப்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மாற்றுக் கட்சியை சேர்ந்த 55 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெள்ளி செங்கோலை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பொள்ளாச்சியில் உள்ள ஆச்சிப்பட்டி ஆச்சரியப்பட்டியாகத் தெரிகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களைத் தீட்டியவர் பேரறிஞர் அண்ணா.
திராவிடம் என்பது சமூகநீதி, சமத்துவம், மொழிப்பற்று, கூட்டாட்சி, தத்துவம் என்பது தான். சொன்னதைச் செய்வோம் என்பது கலைஞர் முழக்கம். அதேபோன்று, சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம் என்பது எனது பாணி எனக் குறிப்பிட்டார்.
மற்றவர்களை விமர்சித்து நான் கைத்தட்டலைப் பெற விரும்பவில்லை. எடுத்துக்கொண்ட பணியை செவ்வனே முடித்துக் காட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே நாளில் அமித் ஷாவை சந்தித்த பாஜக முதல்வர்கள்!
மக்களுக்கு தகவல் தெரிவிக்காமல் மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் விபத்து: இளைஞர் பலி!

ஜேமி ஓவர்டனுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!
விடியோக்கள்

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
