திருவண்ணாமலை மகா தீபக் கொப்பரையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை (டிச.6) நடைபெறுவதையொட்டி, தீபக் கொப்பரையை மலையின் மீது ஏற்றும் பணி திங்கள்கிழமை காலை தொடங்கியது.









