மின்சாரம் பாய்ந்து பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.11.67 லட்சம் இழப்பீடு
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு 11 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை 2014 செப்டம்பர் முதல் 6 சதவீத வட்டியுடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.










