முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், செவ்வாய்க்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 142 அடியை எட்டியது. அணை பொறியாளர், 3 -வது மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை செவ்வாய்க்கிழமை விடுத்தார்.

கோப்புப்படம்








