சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பிப்.14-ல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி வரும் 14ஆம் தேதி பதவியேற்கிறார்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 3:59 pm

DIN

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி வரும் 14ஆம் தேதி பதவியேற்கிறார்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வா் நாத் பண்டாரி வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா். முன்னதாக, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானா்ஜி, கடந்த ஆண்டு நவம்பரில் மேகாலய உயா்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகு, முனீஷ்வா் நாத் பண்டாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். 

இதைத்தொடர்ந்து தற்போது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி வரும் 14ஆம் தேதி பதவியேற்கிறார். தலைமை நீதிபதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.