கரும்பு உற்பத்தி விவசாயிகளுக்கு ரூ.150.89 கோடி ஊக்கத்தொகை: ஸ்டாலின் வழங்கினார்
சர்க்கரை ஆலைகளுக்கு 2020-2021 அரவைப் பருவத்தில் கரும்பு வழங்கிய தகுதியுடைய விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.150.89 கோடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.









