விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி நீடாமங்கலம், வலங்கைமானில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத தமிழக அரசைக் கண்டித்தும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிடக் கோரியும் நீடாமங்கலத்தில் அதிமுகவினர் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீடாமங்கலத்தில் அதிமுகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.









