கள்ளக்குறிச்சி பள்ளி மீது உரிய நடவடிக்கை: பள்ளிக் கல்வித் துறை
கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.








