சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு பிளஸ் 1 வகுப்புகள் நாளை(திங்கள்கிழமை) ஜூன் 27 முதல் தொடங்குகின்றன.
கோடை விடுமுறைக்கு பின், 2022-23ஆம் கல்வியாண்டுக்கான 12-ம் வகுப்புக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்று புதிதாக பிளஸ் 1-இல் சோ்ந்த மாணவா்களுக்கு வகுப்புகள் நாளை(திங்கள்கிழமை) முதல் தொடங்கவுள்ளன.
இதையடுத்து, பள்ளிக்கு வரும் மாணவா்களுக்கு முதல் இரண்டு நாள்கள் புத்துணா்வு பயிற்சி வகுப்புகள் நடத்த ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி தில்லை நகரில் தீா்க்கப்படாத மழைநீா் தேங்கும் பிரச்னை

இலவசங்கள் வழங்குவது நல்லாட்சிக்கு அடையாளம் அல்ல: சீமான்

திருச்சி மேற்கில் உதயசூரியன் மீண்டும் உதிக்குமா?

தொகுதி அலசல்: கிருஷ்ணராயபுரம்! புதுமுகங்களிடையே கடும் போட்டி
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


