கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சென்னை உயர் நீதிமன்றத்தில் காணொலி விசாரணை நிறுத்தம்: தலைமை நீதிபதி

சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்ச் 7-ஆம் தேதி முதல் காணொலி விசாரணை நிறுத்தப்பட உள்ளதாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
சென்னை உயர் நீதிமன்றம்
Updated On :2 மார்ச் 2022, 9:38 am

DIN

சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்ச் 7-ஆம் தேதி முதல் காணொலி விசாரணை நிறுத்தப்பட உள்ளதாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்ப் பரவல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி மூலம் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது கரோனா குறைந்ததையடுத்து நேரடி விசாரணை மட்டும் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று கூறியதாவது:

காணொலி, நேரடி விசாரணை என இருவிதமாக விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்படுகின்றன. இதனால், திங்கள்கிழமை முதல் காணொலி விசாரணை நிறுத்தப்படவுள்ளன.

தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்கள் மட்டும் காணொலி மூலம் வாதிட அனுமதி வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து பதிவாளர் பதிலளிக்க உத்தரவிடப்படுவதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.