அதிக வெப்பம்: தலைவாசல் அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் நோய்த்தொற்று அபாயம்
அதிக வெப்பம் காரணமாக, தலைவாசல் அருகே ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதால் தூய்மைப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

மீன்கள் செத்து மிதக்கும் மணிவிழுந்தான் ஏரி









