மேட்டூா் அணை நீா்மட்டம் தொடர்ந்து 30-வது நாளாக 120 அடியாக நீடிப்பு!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை தொடர்ந்து 30 ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.


மேட்டூ: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை தொடர்ந்து 30 ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் லேசான மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் திறந்துவிடப்படுகிறது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகஇருந்தது.
இதையும் படிக்க | எங்கெங்கு காணினும் வாரிசு அரசியல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...