வீட்டிலேயே பிரசவம்: மருத்துவர்கள் நேரில் வந்தும் பரிசோதனைக்கு மறுத்ததால் பரபரப்பு!
சீர்காழி அருகே எருக்கூரில் வீட்டிலேயே குழந்தை பெற்றெடுத்த தம்பதியை மருத்துவர்கள் நேரில் சென்று பரிசோதனைக்கு அழைத்தும் அவர்கள் வர மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









