மழைக்கு முன்னரே பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் சீரமைப்பு: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பருவமழைக் காலம் தொடங்குவதற்குள், தமிழகம் முழுவதும் பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.










