தூத்துக்குடி: இந்தி திணிப்பைக் கண்டித்து தூத்துக்குடி சிதம்பரனார் பேருந்து நிறுத்தம் அருகே திமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞரணி- மாணவரணி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலர் மதியழகன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர்கள் மகேந்திரன், டேவிட் ராஜ், பிரதீப், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார். விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், இந்தி திணிப்பை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாறவேண்டும் மனநிலை!

ரூ. 6.30 கோடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு புதிய கட்டடம்

மதுராந்தகம் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

எஸ்.பி. பொறுப்பேற்பு...
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

