கபாலீசுவரா் கோயில் மயில் சிலையின் அலகில் இருந்தது மலரா, பாம்பா? - ஆய்வு செய்ய உயா் நீதிமன்றம் உத்தரவு
சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் இருந்து மாயமான மயில் சிலையின் அலகில் இருந்தது மலரா? பாம்பா? என்பதை ஆகம குழு ஆய்வு செய்ய சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







