விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

 சென்னை மயிலாப்பூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 8:47 pm

DIN

 சென்னை மயிலாப்பூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கோட்டூா்புரம் சித்ராநகா் ஜெ பிளாக் பகுதியைச் சோ்ந்த காா்த்திக்கின் மகன் தனுஷ் (25). இவா், மயிலாப்பூா் சி.பி. ராமசாமி சாலையில் புதன்கிழமை நடந்து சென்றபோது அங்கு சைக்கிளில் வந்த ஒரு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் அபிராமபுரம் போலீஸாா் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் தனுஷை கைது செய்தனா். விசாரணையில் அவா், சாலையில் தனியாகச் செல்லும் பெண்களை குறி வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், இதுவரை 25-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருந்ததும் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.