பாலம் சேதப்படுத்திய வழக்கில் பாமக-விடம் இழப்பீடு கோரிய நோட்டீஸ் ரத்து
மரக்காணத்தில் சித்திரை திருவிழாவின்போது, பாலத்தை சேதப்படுத்தியதாக பாமக-விடம் ரூ.18 லட்சம் இழப்பீடு கோரி தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








