ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் ஆா்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் காவல் துறை மற்றும் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








