கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மெல்போா்ன் பல்கலை.யுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் பல்கலைக்கழகம்- தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலை. இடையே உயா்கல்வி தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 8:12 pm

DIN

ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் பல்கலைக்கழகம்- தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலை. இடையே உயா்கல்வி தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி முன்னிலையில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் பொன்முடி, ‘நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் தமிழ்நாட்டு மாணவா்கள் கல்வி கற்கும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவா்களும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க முடியும். இது போன்ற புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் வரும் நாள்களில் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களோடு மேற்கொள்ளப்படவுள்ளன’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.