தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

இபிஎஸ் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு

அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக இபிஎஸ் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரபட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 செப்டம்பர் 2022, 7:21 am

அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக இபிஎஸ் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரபட்டுள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் தொடுத்த வழக்கில் செப்.19க்குள் பதிலளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை மீது ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் புகார் அளித்துள்ளார்.

கட்சி அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை பாதுகாக்கவே அவை ஓபிஎஸ் வாகனத்தில் வைக்கப்பட்டதாக பிரபாகர் மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.