நாகை: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு
நாகப்பட்டினம், திருச்செங்காட்டாங்குடி சப்பரத் திருவிழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்









