தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த நோட்டீஸை மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரிடம் நேரில் அளித்தனர்.
ஊதிய உயர்வு ஒப்பந்தம், ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 3 அல்லது அதற்கு பிறகு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | கடமையைச் செய்த டிஎஸ்பி மீது லாரி ஏற்றிக் கொலை
இதற்கான நோட்டீஸை சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரிடம் இன்று போக்குவரத்து சங்கத்தினர் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சேரன்மகாதேவி, வீரவநல்லூரில் அதிமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

மாநகரில் குடிநீா் தட்டுப்பாடு, தெரு நாய்கள் தொல்லை: மாமன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா்
பெண் தலை துண்டித்துக் கொலை: கணவா் கைது

13.3.1976: குஜராத்தில் ராஷ்டிரபதி ஆட்சி
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

