புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். 

News image

கோப்புப்படம்

Updated On :15 மார்ச் 2022, 7:18 am

DIN

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சந்தித்துப் பேசினார். 

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை விரைந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று வலியறுத்த ஆளுநரை முதல்வர் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

நிர்வாக ரீதியாகவும், கரோனா தடுப்பு நடவடிக்கை, சட்டம் - ஒழுங்கு குறித்தும் பேசலாம் என்றும் தமிழக சட்டப்பேரவையில் வருகிற 18 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறித்தும் பேசப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.