சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 100-ஐ தொட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் இன்று ஒரு கிலோ தக்காளிக்கு ரூ. 10 உயர்த்தப்பட்டதால் ரூ. 100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் தேரோட்டம்
இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள சில்லரை வியாபாரக் கடைகளில் தக்காளியின் விலை மேலும் அதிகரித்து விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.
பலத்த காற்று மற்றும் வரத்து குறைந்துள்ளதால், தக்காளியின் விலை தொடர்ந்து 20வது நாளாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜாதி, மதம் அற்றவா் என்பதை தெரிவிக்க சான்று அவசியம் இல்லை: உயா்நீதிமன்றம் கருத்து

தேவகோட்டை அருகே மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

காளையாா்கோவில் செம்மண் முற்றத்தில் உலக புத்தகத் தின விழா
முதியவா் வீட்டில் நகை, பணம் திருட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


